Thanga Mazhai Vishnudasan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
தனிமையில் இருக்கும் போது வரும் கற்பனைகளுக்கு கடிவாளம் ஏது. அது தென்றல் போல் சுகமானதாக இருந்துவிட்டால் எழுத்து என்ன கஞ்சத்தனம் காட்டவா போகிறது. அப்படி எழுதிய கவிதைகள் தான் தென்றல் வரும் நேரம் என்றானது. இதில் இறைவன் குறித்த தத்துவமும் உள்ளது. காதலும் உள்ளது. சமூக அக்கறையும் உள்ளது. இவற்றில் சில கவிதைகள் பத்திரிகைகளிலும் வெளியானது. அதை தான் தொகுத்து கொடுத்துள்ளேன். இனி உங்கள் விமர்சனத்துக்கு விட்டுவிட்டேன்.
Release date
Ebook: 12 August 2021
English
India