Maraikkathe Marukkathe NC. Mohandoss
Crime
‘மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்பார்கள். இந்தப் பழமொழி உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிப் போனது. அதேபோல தனிப்பட்ட மனிதன் பழிக்குப் பழி வாங்கினால் அது பெருங்குற்றம். நிச்சயமாகத் தூக்குமேடை உண்டு.
ஆனால் இதே குற்றத்தை ஒரு நாட்டின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உளவு அமைப்பு செய்தால் அது போற்றிப் புகழப்படும் அம்சமாக, வெற்றிச் சரித்திரமாக இருக்கிறது. இது சரியா, தவறா என்பதல்ல இப்போதைய வாதம். இந்த உளவு அமைப்புகள் சில நாடுகளில் மட்டும் வலுவாக இருக்கிறது. அவை செய்த, செய்கிற பல்வேறு அதிர்ச்சி தரும் செயல்பாடுகளை விளக்குவதே இந்த நூலின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது.
Release date
Ebook: 17 August 2022