Aagaayam Kaanaadha Natchathiram Indra Soundarrajan
Step into an infinite world of stories
Fiction
கல்யாணங்கறது ஒரு அற்புதம்! ஆயிரம் காலத்துப் பயிர்னு பெரியவங்க சொல்லியிருப்பது உண்மை. இந்த உண்மையின் அர்த்தம் தெரியாததால்தான் என்னவோ? கற்பகம் தன்னுடைய கணவனை விட்டு தனியாக வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மனைவியை பிரிந்து, அவளின் நினைவாகவே வாழ்கிறான் மோகன். இருவரும் இணைந்தார்களா? இந்த வாழ்க்கை எத்தனை விசித்திரமானது? இதில்தான் எத்தனை வண்ணங்கள்! எத்தனை திருப்பங்கள்...! வாருங்கள் வாசிப்போம்...!
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India