Step into an infinite world of stories
சந்திரன், ரேவதி... பெயரில் மட்டும் பொருத்தமில்லை இணைந்த கணவன் மனைவி.
ரேவதியின் மாமியார் மகேஸ்வரி மகுடம் சூடிக் கொள்ளாத பேரரசியாக அந்த பங்களாவில் ஆட்சி செலுத்தி வருகிறாள்.
வீட்டோடு வேலையில்லாத மாப்பிள்ளை மகள்..,இன்னொரு மருமகள்....இப்படி கூட்டுக் குடும்பம் இவர்களுடையது. மகேஸ்வரின் கணவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது...தட்டிக் கேட்க ஆளும் கிடையாது.
திடீரென்று ரேவதியின் நகைகள் காணாமல் போகின்றன. ஹார்ட் அட்டாகிலிருந்து மீண்டு வந்த மாமனார் எதிரில் இந்தச் செய்திகளைச் சொல்லாமல் ரேவதி தவிர்க்கிறாள்.
ஒரு நாளில் பெரியவர் இறக்க வீடே சோகத்தில் மூழ்க திடீரென்று ஏற்பட்ட கேஸ் லீக்கில் ரேவதி கரிக்கட்டையாகிப் பிணமாகிறாள். காவல் துறையின் விசாரணை தொடர..... பல உண்மைகள் வெளிப்படுகின்றன. ரேவதியின் மரணம் கொலையா ?அல்லது தற்செயல் நிகழ்வா ?
குற்றவாளி யார் ?
“நீ வருவாயெனக் காத்திருந்தேன் “ என்கிற டைரி வாசகம் கிடைக்க.. யார் யாருக்காகக் காத்திருந்தார்கள்?
முழுவதும் படித்தால் நாமே குற்றவாளியைக் கண்டுபிடிக்கலாம்..
பிடிப்போமா ?
Release date
Ebook: 5 February 2020
English
India