ஒரு கோடிஸ்வரரால் கைவிடப்பட்டவளின் மகள் தான் யாழினி. ஒரு முதியோர் இல்லத்தில் வளர்ந்து வருபவள் அந்த கோடீஸ்வரர் மரணிக்கும் தருவாயில் தன் துரோகத்துக்கு பரிகாரமாக, தன்சொத்து தன்னால் கைவிடப்பட்ட யாழினிக்கு என்று எழுதிவைத்துவிட, யாழினியை தேடும்படலம் தொடங்குகிறது. சொத்துக்கு ஆசைபடுபவர்கள் தங்கள் வாரிசை யாழினி என்று பொய் சொல்லி சொத்தை அபகரிக்க பார்க்கின்றனர். யாழினிக்கோ முதியோர் இல்லத்தை பிரிந்து கோடிஸ்வரியாக ஆகா விரும்பமில்லை - அவள் என்ன செய்தாள்? பரபரப்பான நவீனம்!
© 2021 Storyside IN (Audiobook): 9789354342509
Release date
Audiobook: 10 September 2021
ஒரு கோடிஸ்வரரால் கைவிடப்பட்டவளின் மகள் தான் யாழினி. ஒரு முதியோர் இல்லத்தில் வளர்ந்து வருபவள் அந்த கோடீஸ்வரர் மரணிக்கும் தருவாயில் தன் துரோகத்துக்கு பரிகாரமாக, தன்சொத்து தன்னால் கைவிடப்பட்ட யாழினிக்கு என்று எழுதிவைத்துவிட, யாழினியை தேடும்படலம் தொடங்குகிறது. சொத்துக்கு ஆசைபடுபவர்கள் தங்கள் வாரிசை யாழினி என்று பொய் சொல்லி சொத்தை அபகரிக்க பார்க்கின்றனர். யாழினிக்கோ முதியோர் இல்லத்தை பிரிந்து கோடிஸ்வரியாக ஆகா விரும்பமில்லை - அவள் என்ன செய்தாள்? பரபரப்பான நவீனம்!
© 2021 Storyside IN (Audiobook): 9789354342509
Release date
Audiobook: 10 September 2021
Step into an infinite world of stories
Overall rating based on 78 ratings
Heartwarming
Page-turner
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 78
Madhini
29 May 2022
Nothing exceptional. Like a serial. Everything was predictable.
Mythili
11 May 2022
Good story and voice of the narrator is also superb.
Saravanan
18 May 2022
Twist turns in the story
Pavithra
17 Jul 2022
Very nice story narration is too good but a bit lengthy
Mohan alice Vaidyanathan
29 Oct 2021
Good story and good narrative. Beautiful voice.
Boopathiraj
5 Oct 2021
Super
Pms
13 Feb 2022
Good one very entertaining
Gayathri
9 Apr 2022
Wonderful story
Veera
12 Oct 2021
Very nice story
Hariharan
5 Jan 2022
ICU அறையில் எவ்வாறு செல்ல வேண்டும் என கதாநாயகனின் தந்தை அவரது மனைவிக்கு கூறினார் ஆனால் அடுத்த அத்தியாயங்களில் புரோகிதர் எவ்வாறு தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு அதே icu சென்றார் என்ன புரியவில்லை திரும்பவும் அதற்கு அடுத்த சில அத்தியாயங்கள் கழித்து மருத்துவர் ICU அரைக்குள் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் யாரையும் உள்ளே விடுவதில்லை என கூறுகிறார் இது கதையில் உள்ள ஒரு முரண் குழல் இனிது யாழ் இனிது என கூறுவார் சகோதரியின் குரல் கேட்க தோர் அப்பொழுது இணைந்தே இன்னும் பல பல புதினங்கள் அவரின் குரல் மூலமாக வர வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்
English
India