Idaiyinam M. Kamalavelan
Step into an infinite world of stories
Fiction
எழுத்தாளர் அகிலா ஜ்வாலா அவர்களின் இரண்டாவது புத்தகம். "பெயர் தெரியா பூவின் வாசம் " கவிதைத் தொகுப்புக்கு அடுத்து வெளிவரும் கட்டுரைத் தொகுப்பு இந்நூல்.
சின்ன சின்ன வாக்கியங்கள். விறுவிறுப்பான நடை. கருத்துச்செறிவு நிறைந்த தொகுப்பு. பாராட்டுகள். வாழ்த்துகள் – அன்புடன் திருப்பூர் கிருஷ்ணன் மனிதர்களின் புற மற்றும் அக உணர்வுகளை கண்களால் அறிவது மட்டுமின்றி காட்சிக்கு அப்பாலும் அறிய முற்படும் இந்நூல், வாழ்வியல் சார்ந்த எழுத்தாளரின் பார்வைகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பு, இந்நூல் அமுதசுரபி ஆசிரியர் திரு, திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India