"Spanning the three decades of the deadly Sri Lankan civil war, Ummath highlights the plight of women across communal and ethnic divides.
Through the lives of three women, Thawakkul, Yoga and Theivanai - one a social activist, the other a Tamil Tiger forced into joining the movement as a child, and the third a disillusioned fighter for the Eelam - the novel lays bare the complex equations that ruled life in Sri Lankan society during and in the aftermath of the civil war.
In Ummath, Sharmila Seyyid - once forced to live in exile for her outspoken, liberal views - interrogates Islamist fundamentalism, Tamil nationalism and Sri Lankan majoritarian chauvinism with her characteristic courage, honesty and sensitivity.
‘உம்மத்’, இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டிருக்கிறது. தவக்குல், யோகா, தெய்வானை என்ற மூன்று பெண்முனைகளிருந்து நாவல் உருவம் கொள்ளுகிறது. தன்னார்வத் தொண்டாற்றும் தவக்குல் எதிர்கொள்வது மத அதிகாரத்தின் கோபத்தையும் அச்சுறுத்தலையும். போராளியான யோகாவை விரட்டுவது குடும்பத்தினரின் உதாசீனமும் புலனாய்வுப் பிரிவினரின் சந்தேகப் பார்வையும். தெய்வானையை அலைக்கழிப்பது முன்னாள் போராளி என்ற அடையாளம். இந்த மூன்று பெண்களும் அவரவர் துயரத்தை மீறி அடுத்தவருக்கு ஆறுதலாகின்றனர். போருக்குப் பிந்தைய காலமும் மனிதர்கள் மீண்டெழுவதற்குப் பாதகமாகவே இருக்கிறது என்பதை வலியுறுத்திச் சொல்கிறது ‘உம்மத்’. இஸ்லாமிய அடிப்படைவாதம், தமிழ்த் தேசியவாதம், சிங்களப் பேரினவாதம் என்று எல்லா வாதங்களும் முடக்கியிருக்கும் இலங்கைச் சூழலில் இந்த உண்மையைச் சொல்ல அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்தத் துணிவு நாவலாசிரியருக்கு இயல்பாகவே இருக்கிறது."
Release date
Audiobook: 31 March 2021
"Spanning the three decades of the deadly Sri Lankan civil war, Ummath highlights the plight of women across communal and ethnic divides.
Through the lives of three women, Thawakkul, Yoga and Theivanai - one a social activist, the other a Tamil Tiger forced into joining the movement as a child, and the third a disillusioned fighter for the Eelam - the novel lays bare the complex equations that ruled life in Sri Lankan society during and in the aftermath of the civil war.
In Ummath, Sharmila Seyyid - once forced to live in exile for her outspoken, liberal views - interrogates Islamist fundamentalism, Tamil nationalism and Sri Lankan majoritarian chauvinism with her characteristic courage, honesty and sensitivity.
‘உம்மத்’, இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டிருக்கிறது. தவக்குல், யோகா, தெய்வானை என்ற மூன்று பெண்முனைகளிருந்து நாவல் உருவம் கொள்ளுகிறது. தன்னார்வத் தொண்டாற்றும் தவக்குல் எதிர்கொள்வது மத அதிகாரத்தின் கோபத்தையும் அச்சுறுத்தலையும். போராளியான யோகாவை விரட்டுவது குடும்பத்தினரின் உதாசீனமும் புலனாய்வுப் பிரிவினரின் சந்தேகப் பார்வையும். தெய்வானையை அலைக்கழிப்பது முன்னாள் போராளி என்ற அடையாளம். இந்த மூன்று பெண்களும் அவரவர் துயரத்தை மீறி அடுத்தவருக்கு ஆறுதலாகின்றனர். போருக்குப் பிந்தைய காலமும் மனிதர்கள் மீண்டெழுவதற்குப் பாதகமாகவே இருக்கிறது என்பதை வலியுறுத்திச் சொல்கிறது ‘உம்மத்’. இஸ்லாமிய அடிப்படைவாதம், தமிழ்த் தேசியவாதம், சிங்களப் பேரினவாதம் என்று எல்லா வாதங்களும் முடக்கியிருக்கும் இலங்கைச் சூழலில் இந்த உண்மையைச் சொல்ல அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்தத் துணிவு நாவலாசிரியருக்கு இயல்பாகவே இருக்கிறது."
Release date
Audiobook: 31 March 2021
Step into an infinite world of stories
Overall rating based on 9 ratings
Informative
Inspiring
Motivating
Download the app to join the conversation and add reviews.
Showing 4 of 9
தேவச்சந்திரன்
31 Mar 2022
வாழ்க்கையின் எதார்த்தத்தையும் போருக்குப் பின்னான மக்களின் மற்றும் போராளிகளின் நிலை குறித்து விவரமாக இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன் இஸ்லாமிய பெண்கள் குறித்த வாழ்க்கைச் சித்திரம் இதில் மிகச் சிறப்பாகவே தீட்டப்பட்டுள்ளது மேலும் சில ஈரல் படைப்புகள் நீங்கள் ஒளி புத்தகமாக கொண்டு வர வேண்டும் ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள் புலம்பெயர்ந்து தோட்டக் கூலிகளாக சென்றதை குறித்த நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன அவற்றையும் நீங்கள் ஒளி புத்தகமாக வாசித்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
Fathima
19 Feb 2022
உள்நாட்டு போர், குடும்ப அமைப்பு மற்றும் மத அடிப்படைவாதம் என்பவற்றை பெண் சமூகத்தை அடிப்படையாய் கொண்டு பிண்ணி எழுதப்பட்ட ஒரு நாவல். வரலாற்று பின்னணி தகவல்களை மிக விபரமாக கூறி எழுதி இருக்கிறார் ஆசிரியர்.அதீத விபரணை சில நேரங்களில் போராடிக்கவும் செய்கிறது. ஆனாலும் நேர்த்தியான ஒரு படைப்பு. யதார்த்த புனைவு.வித்யா சரியாக குரல்வழி படுத்தி இருக்கிறார். ஆனாலும் சில அரேபிய வார்த்தைகள், பெயர்களின் உரிய உச்சரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.
Mani
18 Sept 2023
Very sad good
Manjunath
24 May 2021
It is a nice book, there are some place where it could have told better. Really appreciate #SharmilaSyeed for being so detailed in talking women. Worth reading.
English
India