4.1
Fantasy & SciFi
இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
Release date
Audiobook: 10 November 2020
4.1
Fantasy & SciFi
இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
Release date
Audiobook: 10 November 2020
Step into an infinite world of stories
Overall rating based on 84 ratings
Mind-blowing
Confusing
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 84
Karunakaran
23 Jul 2021
ஆண்டவா... அடுத்த பிறவியிலாவது இந்த கதையை புரிந்துகொள்ளும் அறிவை கொடு....
Pravin
26 Jun 2021
Extra ordinary writing and brilliantly read by poet ravi subramaniyam. THANKS A TONNE to the poet. Requesting him to upload some more interesting/ out of box novels like idaiveliThanks again.
Vignesh
25 Sept 2021
புது வித உணர்வு
Senthilkumar
10 Aug 2022
Very good story
Bhuvan
8 Apr 2024
In between there was some issue with the voice level. It became so low. The story is good. And interesting.
Subramanian
9 Apr 2022
கவிஞர் குரலில் அருமையான நாவல்
Sugu
21 Jan 2024
குரல் கவிஞர் ரவி சுப்பரமணியன். வாய்ஸ் வேற லெவல் ❤️❤️❤️❤️❤️ அருமையான மாறுபட்ட நாவல்....வாழ்வில் ஒருமுறையேனும் கேக்க வேண்டிய நாவல்.... தன்னிடம் சண்டை போட எதிரில் நண்பன் காதலி மனைவி குழந்தை என ஒரு உலகமே இருக்க தன்னிடமே தானே சண்டை போடும் காதுகள் .
Saroo
11 Aug 2022
நாவல் - Good!குரல் ஒலி - best !!!
Arun
18 Nov 2021
அருமை
Gopalakrishnan K
20 Feb 2022
Worst ever story in my whole life. Wasted 5 hours. I will never try a award winning book again. We will become mad.
English
India