Step into an infinite world of stories
Fiction
வித்யா என்னும் அந்தச் சிறுமியின் ஒரு கால் சூப்பையாகிப் போனதில் விந்தி விந்தி நடக்கும் பிறவியாகிப் போனாள். ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் சாக்கடையில் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி நாயை எடுத்து வந்து குளிப்பாட்டி வயிற்றுக்கு உணவளிக்கிறாள். அது உயிர் பிழைத்து வளர்கின்றது. காலில் அடிபட்டு விட்ட காரணத்தினால், அதுவும் விந்தி விந்தி நடக்கின்றது.
ஊனமுற்ற நாயாய் இருந்த போதிலும் அறிவில் சிறந்து விளங்கி ஒரு பெரிய மனிதரின் உயிரைக் காப்பாற்றுகிறது, வித்யாவின் தாயை ஒரு காமுகனிடமிருந்து காக்கின்றது.
பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பாமை காவல்துறை மோப்ப நாய்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஊனமுற்ற நாய் அதைக் கண்டு பிடித்து வாயால் கவ்விச் செல்கின்றது.
அந்த பாம் வெடித்ததா?...அந்த நாய் இறந்து போனதா?...உயிர் பிழைத்ததா?
நாவலின் முடிவு நெகிழச்சியூட்டும் நிகழ்வு.
Release date
Ebook: 5 February 2020
English
India