Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 2 R. Seshadrinathan
Fiction
“மிரட்டல் நாட்கள்", தலைப்பை போலவே நிஜத்திலும் நடந்த ஒரு அனுபவம். “எனக்கு மட்டும் உறக்கம் இல்லை“ சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த, அறிவு மிகுந்த பெண்ணின் எச்சரிக்கை உணர்வை புரியாத தலைவர் பற்றிய கதை. எஸ் எஸ் எல் சி தேர்வு முடிவும் மாற்றமும் தூத்துக்குடி நண்பர் வாழ்வில் நிகழ்ந்த நிஜம்.(நேற்றைய கனவுகள் ) நம்மை சுற்றி நிறைய நடக்கும் போது, கேட்கும் போது எழுதாமல் இருக்க முடியவில்லை. நகைச்சுவை உணர்வும் உள்ளதால் சோகம் கூட சுகம் ஆகிறது. இலக்கிய பயணம் தொடர தமிழ் கடவுள் வழி காட்ட வேண்டும்.
Release date
Ebook: 7 March 2025