Thodu Vanathu Natchathiram! Jaisakthi
Step into an infinite world of stories
Fiction
மனிதர்கள் ஒரே மாதிரியான மனநிலையோடு இருப்பதில்லை. சூழ்நிலைகள் மாறும் போது அவர்களும் மாறுகிறார்கள். பிறப்பு இறப்பு இதற்கு இடைப்பட்ட பயணம் தான் வாழ்க்கை. சிந்தனை செயல் எண்ணம் எல்லாமே ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு சூழல்களை உருவாக்கித் தந்து விடுகிறது. இந்த சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை அன்பு பாசம் காதல் வெற்றி தோல்வி தியாகம் பொறுமை போராட்டம் இப்படி பலவித சிந்தனைகளை உள்ளடக்கி இருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு பாதையில் பயணப்படுகிறது. அந்தப் பாதையில் பயணப்படும் போதுதான் "மனிதர்களில் இத்தனை நிறங்களா?" என்ற விடையில்லா கேள்வி ஒன்று எழுகிறது.. சிறுகதை தொகுப்பை வாசித்து வாழ்க்கையை நேசிக்க பழகுவோம்..
Release date
Ebook: 7 March 2025
Tags
English
India