Engirundhu Vanthayadi Vidya Subramaniam
Step into an infinite world of stories
அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லிதான் மகளை வளர்க்கிறாள் பிருந்தா. ஆனால் அப்பா உயிருடன் இருக்கிறார் என்று தெரியவரும்போது அம்மா ஏன் அப்படியொரு பொய் கூறினாள் என்று புரியாமல் அதற்கான காரணத்தைத் தேடும் மித்ரா அதைக் கண்டறிந்தாளா என்று தெரிந்து கொள்ள பூமகளை வாசியுங்கள். புஸ்தகாவில் மட்டுமே எக்ஸ்க்ளூஸிவாக வெளியாகும் நாவல் இது.
Release date
Ebook: 5 February 2020
English
India