Puram Solla Virumbu Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
அன்றைய முதல்வர் செல்வி ஜெ..ஜெயலலிதா அவர்கள் 2015 ல் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் தாய்ப்பால் வங்கியை துவங்கி வைத்து தாய்ப்பால் தானம் குறித்தும் உரையாற்றினார். அந்த ஒன்லைன் தான் இந்தக் கதை.
ஒரு ஜமீன் குடும்பத்தின் இளைய வாரிசின் திருமணக் குழப்பம் இளைய மருமகளின் பொறுமை பெரியவளின் முதிர்ச்சியற்ற அணுகுமுறை இவற்றால் உண்டாகும் ப்ரச்னைகளோடு கதை தம்பதிகள் இடையே மகரந்தத்தூவலின் நறுமணமாய் இழையும் காதலை பேசுகிறது. "அன்பே! உந்தன் நெஞ்சோரமே" வாசிக்கும் போது கண்டிப்பாய் நீங்காத ரீங்காரமாய் சஞ்சாரம் செய்யும்.
என் முந்தைய நாவல்களைப் போலவே இதுவும் அன்பதிகாரத்தை செலுத்தும் என்றே நம்புகிறேன். வாசித்துவிட்டு சொல்லுங்களேன்.
Release date
Ebook: 7 March 2025
English
India