Pachaipudavaikkaari Part - 3 Varalotti Rengasamy
Step into an infinite world of stories
Religion & Spirituality
நாம் பலரிடம் மிகுந்த அன்பு கொள்கிறோம். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று விவரம் தெரிந்து, அதனாலா இந்த அன்பு உண்டாகிறது? அவர்களது வாழ்க்கை விவரம் எப்படியானாலும், அவர்கள் நம்மிடம் பழகும் விதத்தாலோ, அல்லது காரணம் தெரியாத ஓர் ஈர்ப்பினாலோதானே நாம் பெரும்பாலும் அன்புறவுகள் கொள்கிறோம்? அன்னையின் ‘வாழ்க்கை நூல்’ எனத்தக்க லலிதோபாக்யானம் அறிந்தபின் அதனால் என் அன்பு வளர்ந்ததாகச் சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப் போனால், பரம தயாகரியாக, ஸர்வகாலமும் உடனிருந்து காப்பவளாக அருமை செய்த அந்த அன்பன்னையை பண்ட ஸம்ஹாரிணி என்பதாக ஓர் அஸுரனின் அழிவைச் செய்தவளாகவே பரக்க விவரிக்கும் புராணக் கதை...
Release date
Ebook: 13 September 2022
English
India