ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் விவசாயம் தான் கடவுள் என்ற முதலாளியின் ஒரே தொழிலாளி விவசாயி. சங்க இலக்கியங்களில் “வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர ,என்று உழவின் மேன்மையைப் பற்றி ஒளவைப்பிராட்டியும் 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார்கள். அப்படிப்பட்ட உழவுத்தொழில் புரியும் நம் விவசாயிகளின் நிலை தற்ப்போது என்ன? இப்புதினத்தில் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்கள் சந்திக்கும் பிரட்சனைகளையும், அவர்களின் உழைப்பை சுரண்டும் நிலச்சுவன்தார்களையும் அந்த ஆண்டைகள் தங்கள் பாதுகாப்பிற்க்காக எற்ப்படுத்தி வைத்திருக்கும் மதம், சாதி என்ற சாக்கடைகளையும் அழகாக பிம்பப்படுத்தியிருக்கிறார்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354835650
Release date
Audiobook: 26 August 2021
ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் விவசாயம் தான் கடவுள் என்ற முதலாளியின் ஒரே தொழிலாளி விவசாயி. சங்க இலக்கியங்களில் “வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர ,என்று உழவின் மேன்மையைப் பற்றி ஒளவைப்பிராட்டியும் 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார்கள். அப்படிப்பட்ட உழவுத்தொழில் புரியும் நம் விவசாயிகளின் நிலை தற்ப்போது என்ன? இப்புதினத்தில் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்கள் சந்திக்கும் பிரட்சனைகளையும், அவர்களின் உழைப்பை சுரண்டும் நிலச்சுவன்தார்களையும் அந்த ஆண்டைகள் தங்கள் பாதுகாப்பிற்க்காக எற்ப்படுத்தி வைத்திருக்கும் மதம், சாதி என்ற சாக்கடைகளையும் அழகாக பிம்பப்படுத்தியிருக்கிறார்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354835650
Release date
Audiobook: 26 August 2021
Step into an infinite world of stories
Overall rating based on 60 ratings
Informative
Sad
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 60
Kannan nithiyanantham
10 Sept 2021
Good narration and story
Venky
18 Jul 2022
Excellent job.... Especially voice made ultimate beauty of this story.... Great....👏👏👏👏
அன்பின்
22 Dec 2021
Narration superb. Must read this book
Srinithya
10 Feb 2022
Narration by Veera was excellent. Each n every character lived.
Pratip
20 Apr 2022
I loved the way Veera narrated the story which is a great highlight and as for the story is concerned it is so sad listening to story of Dalits and how they are mistreated in every opportunity. Most importantly how Women are treated in our country.
Krishnaveni
31 Aug 2022
இத்தனை கொடுமைகளையும் தாண்டி வந்து விட்டோம். இன்று தலை நிமிர்ந்து நிற்கும் பெண்ணியம் வாழ்க🙏
K T
24 Nov 2022
காலத்தை கண் முன்னே காட்டும் கதை. சிறப்பான வாசிப்பு.
Subramanian
8 Jan 2023
Veryyy nice
மனோகர் சந்திரசேகர்
15 Sept 2022
Super Veera...
King
13 Dec 2023
A sad story of sc family and its village and society's behavior towards tis Community .
English
India