En Kanavugal... Un Kaaladiyil... Rajakai Nilavan
Non-Fiction
தசரதனின் மைந்தன் 'தாசரதி' ராமன் அயோத்தியில் பல நூற்றாண்டுகளுக்குப் பின் அரியணையில் அமர்ந்து கோலோச்சுவதை இக்கலியுகத்தில் கண்டு மகிழ்ந்தோம். த்ரேதா யுகத்தில் ராமர் வாழ்ந்த காலத்திலேயே வால்மீகி மகரிஷியால் இயற்றப்பட்ட ராமாயண காவியத்தை சாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல் தாசரதி. பாலகாண்டத்தில் துவங்கி உத்தரகாண்டம் வரை அவரவர் எழுத்தில் படைத்துள்ளோம்.
Release date
Ebook: 12 April 2025