திருவரங்கன் உலா என்பது மாலிக் கபூர் தலைமையிலான தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும். நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. இசுலாமிய படையெடுப்பில் கொள்ளையடிக்கப்படாமல் காக்க அரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். இவ்வாறு, திருவரங்கத்திலிருந்து சென்ற அரங்கனின் சிலை மீண்டும் திருவரங்கத்தினை அடைந்ததை திருவரங்கன் உலா என்று நாவலுக்குப் பெயரி்டடுள்ளார்.
Release date
Audiobook: 17 September 2021
திருவரங்கன் உலா என்பது மாலிக் கபூர் தலைமையிலான தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும். நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. இசுலாமிய படையெடுப்பில் கொள்ளையடிக்கப்படாமல் காக்க அரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். இவ்வாறு, திருவரங்கத்திலிருந்து சென்ற அரங்கனின் சிலை மீண்டும் திருவரங்கத்தினை அடைந்ததை திருவரங்கன் உலா என்று நாவலுக்குப் பெயரி்டடுள்ளார்.
Release date
Audiobook: 17 September 2021
Step into an infinite world of stories
Overall rating based on 84 ratings
Mind-blowing
Heartwarming
Sad
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 84
VENKAT RAM PRAKASH
21 Oct 2022
I thought ponniyin Selvan and kadal pura was awesome books. But this novel is at another level. Felt heavy in my heart. I am from Trichy and now felt proud.
Suganya
14 Feb 2022
Srimathe Narayanaya namaha
Sasikumar
9 Mar 2022
Very impressed and heart melting novel, hats-off to late author ji. Weldone narration from Ponnyin Selvan team especially Bombay Kannan.
Muthuraman
10 Oct 2021
I really very upset
vstveeramani
17 Oct 2021
Waiting 3 part
தேவச்சந்திரன்
28 Jun 2022
தமிழில் இதுபோன்ற முயற்சியை எவரும் இதுவரை எடுத்ததில்லை இப்படிப்பட்ட ஒரு ஒளி புத்தகங்களைக் கொண்டுவந்து தருவதில் உங்களுக்கு மிக்க நன்றி.இது போன்ற பற்பல ஒளி புத்தகங்களை நீங்கள் உருவாக்கி வழங்க வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் ஆசையாகவும் உல்லது இதில் பல்வேறு கலைஞர்கள் மிக சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கி இருந்தார்கள் ஆனால் ஹேமலேக்கா என்கின்ற கதாபாத்திரத்திற்காக கலைஞர் மற்றும் காதையில் சரியாக பொருந்தி வரவில்லை அவர்கள் இந்த கதாபாத்திரத்தில் சரியாக நடிக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றியது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இதில் எனக்கு பிடித்த கலைஞர் தாசநதி அவர்கள் இதில் தனது பங்கை மிகச் சிறப்பாக அளித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.அடுத்து மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்களுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் விரைவாக கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்வமாக உள்ளது.
Srivallaban
23 Dec 2021
Excellent rendition... tears beyond control. Pls post part 3 and 4
USHA
10 Oct 2021
When can you add part 3&4
Arivu
19 Jan 2022
Good super
Abhi
5 Jul 2022
Waiting for part 3,4
English
India