Step into an infinite world of stories
பூவாய் பிறந்தாலும் பொன்விரல்கள் தீண்டலையே நான் பூமாலை ஆகலையே என்று அரளிப்பூக்கள் அழுவதாய் மேத்தாவின் கண்ணீர் பூக்கள் கவிதை சொல்லும். திருமணம் ஆகாமல் ஜன்னல் கைதிகளாய் ஏங்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் திருமணம் குறித்த ஏக்கங்கள், ஆசைகள், மோகங்கள் எல்லாவற்றையும் மனதில் அடக்கி திருமணம் நடக்குமா…? தன் வாழ்வில் பூங்காற்று திரும்புமா என்று கவலைப்படும் பெண்ணின் கனவுகள் நாவலை நனைத்திருக்கிறது.
பெற்றோருக்காக இளமையில் வலிய வந்த காதலை உதறிவிட்டு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட காத்திருந்த ஒரு அபலைப் பெண்ணுக்கு கடைசியில் தன்னை திருமணம் செய்து கொள்ள ஒரு முதிர்ந்த ராஜகுமாரனாவது வரமாட்டானா என ஏங்கித் தவிக்கும் ஒரு அபபைப் பெண்ணின் மன வலியை இறக்கி வைக்கிறது இந்த நாவல்.
வாசித்தால் வசமாவீர்கள். வாசியுங்கள்.
Release date
Ebook: 1 June 2022
English
India