Maranathil Mannippom Pattukottai Prabakar
Step into an infinite world of stories
Thrillers
அழகான ஒரு குடும்பம்... சில புல்லுருவிகளால் சிதைக்கப்படுகிறது. மனித நடமாட்டம் இல்லாத அடர்வனத்தில் நடக்கும் சில கொலைகள் அந்த கொலைகளை யார் செய்தார்கள்? எதற்கு செய்தார்கள்? எப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கொலை நடந்தது? குற்றவாளியை காவல்துறையினர் தங்களுடைய புத்தி கூர்மையால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து கதை நகர்கிறது. இறுதி முடிவு யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கிறது நாவலை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும்.
Release date
Ebook: 5 March 2024
English
India