โรแมนซ์
கீழ் சாதி....மேல் சாதி என்கிற பாகுபாடு உச்ச நிலையில் இருந்து கொண்டிருக்கும் கிராமம் அது. அந்த விபரீதக் கட்டுப்பாட்டை மீறி, வீரமுத்து என்னும் கீழ் சாதி ஆணும், ஒரு மேல் சாதி பெண்ணும் காதல் வயப்படுகின்றனர். அந்தப் பிரச்சினை பஞ்சாயத்து வரை வந்து, ஆரம்பத்தில் வாக்குவாதமாய்த் துவங்கி, பின் கை கலப்பாய் மாறி, கடைசியில் கலவரமாய் வெடித்தது. இந்தப் பக்கம் பல சாவுகளும், அந்தப் பக்கம் பல சாவுகளும் விழ, கடைசியில் தோல்வி கண்ட கீழ் சாதியினரை ஊருக்குள் வாழக் கூடாதென்று கலெக்டர் மூலமாய் பஞ்சாயத்தில் தீர்ப்பெழுதி, ஊருக்கு வெளியே உள்ள மலை மீது அவர்களை குடியேறச் செய்கின்றனர் மேல் சாதி மக்கள். தொடர்ந்து கீழ் சாதி மக்களை எல்லா விதத்திலும் ஒதுக்கியே வைக்கின்றனர் அவர்கள்.
தன் ஜீவன் ஓயும் முன், தன் இன மக்களை மீண்டும் ஊருக்குள் குடியேற்றி விட்டே தீருவேன், என்கிற சபதத்தோடு பல வருடங்கள் காத்திருந்த வீரமுத்துவுக்கு அந்த ஊரில் அடித்த பேய் மழையும், அதன் காரணமாய் பெருகிய பெரு வெள்ளமும் உதவி புரிய... மீதி நாவல் புத்தகத்தில்...
วันเปิดตัว
อีบุ๊ก: 17 พฤษภาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
