Magalukkaga Jyothirllata Girija
Step into an infinite world of stories
Fiction
மனித மனம் சடுதியில் நிறம் மாறக்கூடியது. எந்த நிறத்துக்கு எப்படி மாறும்? என்ன வித்தைக்காட்டும்? என்றெல்லாம் எவரும் யூகித்தறிய இயலாது. ‘விதையினை விதைத்து விட்டு அறுப்பவன் காத்திருப்பதைப்போல மனம் - எதற்கும் எப்போது காத்திருப்பது இல்லை. மனம் ஒரு ஜீவ ஓடை எப்போது வற்றும்? எப்போது நீர் வரத்து பிதுங்கி வழியும்? என்றெல்லாம் கண்டறிய முடியாது. அது ஒரு மாய வலை. சமயத்தில் விரித்தவனே மாட்டிக் கொள்வான்’.
மனித மனசின் நீள - அகல - ஆழங்களை எல்லாம் வார்த்தைகளுக்குள் பதியம் போடத் தெரிந்தவன் அற்புதமான படைப்பிலக்கியவாதி என்பதை நிரூபிக்கும் இந்தச் சிறுகதைகளை மனம் நுழைத்து படியுங்கள். உங்கள் மனசுக்குள் நிச்சயம் நடக்கும் ஒரு அயல் மகரந்தச் சேர்க்கை!
Release date
Ebook: 11 January 2021
English
India