Naanaliley Kaaleduthu... Jaisakthi
Step into an infinite world of stories
காஞ்சனா தேவி, பாலகிருஷ்ணன் தம்பதியருக்கு ஷியாம் என்ற மகன் பிறக்கிறான். காஞ்சனா தேவி ஷியாமை தத்து கொடுத்துவிட்டு, அனாதை ஆசிரமத்திலிருந்த விஷ்ணுவை தத்தெடுத்து வளர்க்கிறாள். ஷியாமிற்கு உண்மை தெரிந்ததா? இல்லையா? தெரிந்தால் காஞ்சனா தேவியின் நிலை என்னவாகும்? பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையை எந்த தாயாலும் தத்து கொடுக்க முடியாது. காஞ்சனா தேவிக்கு பின்னால் அப்படி என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறது என்பதை வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India