Pirantha Mann Na. Parthasarathy
Fiction
கணவரை இழந்து, பிள்ளைகளால் உதாசீனப்படுத்தப்பட்டு தனிமை எனும் கொடுமைக்கு தள்ளப்பட்டவள் அனாமிகா. பாசத்துக்காகவும், உறவுகளுக்காகவும் ஏங்கி, தனிமை என்னும் கொடுமையை அனுபவித்திருந்த அவளது வாழ்க்கையில் நுழைகிறான் சஞ்சீவி... அவனால் அனாமிகாவுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்... உணர்வுகள்... உறவுகள்... தனிமரம் தோப்பாகுமா... ஆகாதா... வாசிப்போம்...
Release date
Ebook: 1 June 2022