Sayathirai Subrabharathi Manian
Fiction
வள்ளலாரின் பிறப்பு, இளமைக்காலம், கல்வி, இறையன்பு, இயற்கையின் ஒளிச்சுடர் என வள்ளலாரின் வாழ்க்கையின் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார் இந்நூல் ஆசிரியர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வரிகளுக்கு ஏற்ப இந்நூல் அமைந்துள்ளது.
Release date
Ebook: 4 October 2025