ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், மீனாட்சி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி கல்யாணம், பத்மாவதி கல்யாணம், ஆண்டாள் கல்யாணம், தமயந்தி கல்யாணம் என எட்டு தேவியர்களின் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகளை தக்க சம்ஸ்கிருத சுலோகங்கள், தமிழ்ப் பாடல்களின் மேற்கோள்களுடன், பக்திச் சுவை ததும்ப எளிய தமிழில் வழங்கியுள்ளார் எழுத்தாளர் மாயூரன் அவர்கள். தெய்வத் தம்பதிகளின் திருக்கல்யாண வைபவத்தைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ திருமணம் ஆகாதவர்களுக்குத் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும், மனதை மாசுபடுத்தும் அழுக்குகளும், தாபங்களும் நீங்கி உள்ளம் தூய்மை அடையும், அவரவர்கள் இல்லங்களில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பது வழிவழி வந்த நம்பிக்கை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 สิงหาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย