Arinthum Ariyamalum Gnani
Fiction
தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு சென்ற நந்தினி. அங்கு பெற்றோர்களால் தவறவிடப்பட்ட சிறுமி ஒருத்தி அழுவதைக் கண்டு தன்னையுமறியாமல் சிறுமிக்காக வேண்டிக்கொள்கிறாள். தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் "வேண்டுதல்" வேண்டும் என்பதையும், "மாறும் நியதிகள்", "குழந்தை மனசு" போன்ற கதைகள், செல்போன்கள் இல்லாத காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ஆதலால் நடுத்தர வர்க்கத்தினர் எதையெல்லாம் கடந்து வந்திருக்கின்றனர் என்பதையும், இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் வாசித்து மகிழ்வோம் வாருங்கள்...!
Release date
Ebook: 7 July 2023