Pachai Kanavu La Sa Ramamirtham
Fiction
தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளரான திரு. லா. சா. ராமாமிருதத்தின் சிறுகதைத் தொகுதியை வெளியிடுவதைப் பெருமையாகக் கருதுகிறோம். இந்நூல் அச்சாகிக் கொண்டிருக்கும் சமயம் இவருடைய ‘சிந்தா நதி’ எனும் நூலுக்கு இவ்வாண்டு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்திருக்கும் செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.
எழுத்துலகில் ஜாம்பவனாகத் திகழும் திரு. லா. ச. ராமாமிருதம் அவர்களுக்கு இன்னும் எத்தனையோ பரிசுகள் காத்திருக்கின்றன. ஆசிரியரின் எழுத்துக்கள் இலக்கியத்தில் இடம் பெறத்தக்க எழுத்துக்கள்.
வாசகர்களின் ஆதரவு இலக்கியம் வளர உதவும்.
Release date
Ebook: 17 May 2021