இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
undefined: 4 May 2024
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
undefined: 4 May 2024
Step into an infinite world of stories
Overall rating based on 2 ratings
Download the app to join the conversation and add reviews.
Showing 1 of 2
Lalitha
19 May 2024
Sahitya அக்காடமி பரிசு கிடைத்த நாவல் என்றாலும் கல்கி அவர்களின் மாஸ்டர் பீஸ் ஒன்றே ஓன்று தான்..பாத்திரபடைப்புகள் மிகவும் அருமை..நமக்கு உண்டாகும் ஒவ்வொரு சந்தேகவும் கிளைமாக்ஸ்ல் நன்றாக தீர்த்து தருகிறார்கள்..கதாசிரீயர் காந்தியை எவ்வளவு நேசிக்கிறார் என்று கதை வாயிலாக நமக்கு புரிகிறது..
English
India