இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
Release date
Audiobook: 4 May 2024
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது.
Release date
Audiobook: 4 May 2024
Step into an infinite world of stories
Overall rating based on 4 ratings
Unpredictable
Page-turner
Inspiring
Download the app to join the conversation and add reviews.
Showing 2 of 4
Preethi
22 Jul 2024
கதையைத் தத்ரூபமாக வாசித்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்.காட்சிகள் அனைத்தும் கண் முன்னே படமாக விரிந்தன.அமரர் கல்கி அவர்களின் எழுத்தின் சிறப்பைப் சொல்லவும் வேண்டுமோ? இதயத்தை பிசைந்திடும் அற்புதமான நடை.கதைமாந்தர்களின் சித்தரிப்பும் கதை ஓட்டமும் நம் மனதில் மீண்டும் ஒரு முறை சுதந்திர தாகத்தை ஊட்டுகின்றன.மனித மனங்களின் இயல்புகளை அற்புதமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.
Lalitha
19 May 2024
Sahitya அக்காடமி பரிசு கிடைத்த நாவல் என்றாலும் கல்கி அவர்களின் மாஸ்டர் பீஸ் ஒன்றே ஓன்று தான்..பாத்திரபடைப்புகள் மிகவும் அருமை..நமக்கு உண்டாகும் ஒவ்வொரு சந்தேகவும் கிளைமாக்ஸ்ல் நன்றாக தீர்த்து தருகிறார்கள்..கதாசிரீயர் காந்தியை எவ்வளவு நேசிக்கிறார் என்று கதை வாயிலாக நமக்கு புரிகிறது..
English
India