இந்தக் கதையில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு. மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாக்க் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது.
Release date
Audiobook: 6 December 2020
இந்தக் கதையில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு. மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாக்க் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது.
Release date
Audiobook: 6 December 2020
Step into an infinite world of stories
Overall rating based on 61 ratings
Heartwarming
Sad
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 61
Stella
11 May 2021
Fantastic narration! Thank you
சாந்தா கேசவன்ச
4 Jan 2022
ஆசிரியர் வாழ்ந்து உள்ளார்ஒவ்வொரு கதை மாந்தராகவும்.மனதைவிட்டகலாத கதாபாத்திரங்கள்.நாமும் கடல் புரத்தில் வாழ்ந்த அனுபவம். ஆசிரியர் இனி ஒரு கதை இதுபோல எழுதுவார்? மில்லியன் டாலர் கேள்வி!
Kamalraj
11 Dec 2023
கிறிஸ்டோபர் குரல் வசீகரத்துடன் கதையோடும், மொழியோடும் கச்சிதமாக பொருந்திபோகிறது, நாவல் பல உணர்ச்சிகளோடு பாத்திரங்களின் மனசாட்சியாகவே நம்மையும் மாற்றிவிடுகிறது !மீண்டும், மீண்டும் கேட்க தோன்றுகிறது !
Subramanian
2 Sept 2022
மிக அருமைகுரல் இனிமை
Narendhiran
27 Dec 2022
Way of narration un believable.... Really nice....
Ummu salma
26 Jun 2021
Amazing real life story about fisherman. Thanks to Christopher sir for best narrative.
Manoharan
28 Apr 2022
Excellent story
senthil
17 Aug 2022
Good story and awesome narration
Dharani
23 Feb 2023
கடற்கரை பகுதியில் வாழ்ந்தது போல இருந்தது.. slang super
Varshni
17 Jun 2022
Amazing story,👌👌 awesome narration,. The narrator spells very fluently. ❤️one of the best novel by the writer,..eagerly waiting for more novels from this author..,❤️
English
India