Nillungal Rojave!... Iyyaru S. Pugalendi
Step into an infinite world of stories
Classics
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நால்வகைப் பாக்களில் நாலடி கொண்ட வெண்பா எழுதுவது கடினமானது. மற்ற பாவகை ஆறு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்து நான்கு, நூறு என நீண்டு போகும். ஆனால், வெண்பா மட்டும் நாலடியோடு நிற்கும். திருக்குறள், நாலடியார், பழமொழி, நன்னெறி போன்ற நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பாகவே எழுதப்பட்டவை. வாருங்கள் நாமும் ஆயிரம் வெண்பாப் பூக்களை படித்து மகிழ்வோம்.
Release date
Ebook: 9 July 2025
English
India
