Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Cover for Devasundari
Language
Tamil
Format
Category

Fiction

நேயர்களே! இப்போது நாம் கூறத்தொடங்கும் இக்கதையானது மிக்க அழகான ஒரு சிறு கிராமத்தில் தொடங்குகிறது. இக்கதை பெரும்பாலும் உண்மையாய் நடந்த விஷயங்களையே ஆதாரமாகக் கொண்டு வரையப் பட்டது. ஆகையால் இக்கதாநாயகியின் அரிய நடக்கைகளும் குணங்களும் கவனிக்கத்தக்கவை.

நீர்வளம் நிலவளம் முதலிய சகலவளங்களும் குறைவின்றி நிறைந்த ஒரு நாட்டில் ஆலம்பட்டி என்ற ஒரு சிறு கிராமமுளது. அக்கிராமம் நறுமணமுடைய நந்தவனங்களும், நல்ல மரங்கள் நிறைந்த தோட்டங்களும், செழிப்பான பயிர் வகைகள் நிறைந்த புலன்களும் சூழப் பெற்றது. அக்கிராமத்தில் சுமார் நூற்றைம்பது வீடுகளேயுண்டு. அவற்றில் ஒரு பலசரக்குக் கடையும், ஒரு ரொட்டிக் கடையும், ஒரு கசாப்புக் கடையும், ஒரு நாவிதன் கடையும், ஒரு ஹோட்டலும் உண்டு. அங்குள்ள மக்கள் அனைவரும் பயிரிடும் விவசாயிகளே. ஊரில் டாக்டர் கேசவன் என்ற ஒரு வைத்தியர் இருக்கிறார். அவர் அக்கிராமத்திலும் சுற்றுப் பக்கங்களிலுள்ள சில கிராமங்களிலும் வைத்தியம் பார்ப்பவர். அவருக்குச் சுமாரான நல்ல வருமானமுண்டு. அக்கிராமத்திற்கு அருமைநாதர் என்ற ஒரு குரு உண்டு. அக்கிராமம் புராதனமான ஒரு ஆலங்காட்டில் இருக்கிறது. அதைப்பற்றியே அதற்கு ஆலம்பட்டி என்று நாமதேயம் உண்டாயிற்று.

அக்கிராமத்திற்குச் சுமார் இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறு குன்றின் மேல் ஒரு பெரிய மாளிகையிருக்கிறது. அம்மாளிகையைச் சுற்றி அழகான ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது. அத்தோட்டத்தில் நீடித்த வயதையுடைய அனேக மரங்களுண்டு. அழகிய புள்ளிமான்களும், கிளைமான்களும், முயற்கூட்டங்களும் அதில் எந்நேரமும் சந்தோஷமாய் மேய்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். அத்தோட்டத்தில் ஒரு புறம் ஒரு அழகான ஏரியுண்டு. அதில் பலவிதமான நீர்ப் பறவைகளும், மச்சங்களும் வசித்துக் கொண்டிருக்கும். அங்குள்ள மாளிகை விசாலமாயும் மிக்க அழகாய் அலங்காரம் செய்யப்பட்டதாயும் இருக்கும். அதையும் அத்தோட்டத்தின் வனப்பையும் காணும் போது அவைகளின் சொந்தக்காரர் மிகச் செல்வமுடையவர்களென்று நன்கு விளங்கும். அம்மாளிகையின் சொந்தக்காரர் இரங்கநாதம் பிரபு என்றவர். அவருக்கு ஏராளமான பூஸ்திதியுண்டு!

அந்தக் கிராமமுழுதும் அதைச் சூழ்ந்துள்ள தோட்டங்கள் புலங்கள் யாவும் அவருடையனவே. அவர் தாம் மிக்க செல்வந்தரென்றும், ஏழைகளெல்லாம் தம் க்ஷேமத்திற்கும் சௌகரியத்திற்கும் தொழில் செய்வதற்காகவே படைக்கப் பட்டவர்களென்றும் மனதில் எண்ணிக் கொண்டு அவ்வாறே நடப்பவர். அவர் எந்த விஷயத்திலும் தன் மனநாட்டப் படியே நடப்பவர். அவர் விருப்பத்திற்கு யாராவது இடையூறு செய்தால் அவர்கள் விஷயத்தில் சற்றாவது ஈவிரக்கம் காட்டாமலே அவர்களை இம்சைப்படுத்துவார். அந்தக் கிராமத்திற்கும் அதைச் சூழ்ந்துள்ள மற்றும் சில குக்கிராமங்கட்கும் அவரே நியாயாதிபதி. அவருக்குச் சுமார் 50 வயதிருக்கும். அவர் மனைவிக்கு நாற்பது வயது. அவருக்கு ஜெகநாதன் என்ற ஒரே புத்திரன் உண்டு. அவனுக்கு நமது கதை தொடங்கும்போது இருபத்தோரு வயது. அப்பிரபுவிற்குச் சுமார் நாற்பது வயதுடைய ஒரு தங்கையும் உண்டு. அவளுக்கு மணமே நடக்கவில்லை. இப்போது அக்கிராமத்தைப் பற்றிய விஷயங்களில் நமது கதைக்கு எவ்வளவு அவசியமோ அவைகளைக் கூறி விட்டோமாகையால், இனி கதையைத் தொடங்குவோம்.

Release date

Ebook: 11 December 2019

Others also enjoyed ...

  1. Innum Konjam
    Innum Konjam NC. Mohandoss
  2. Netru Vaarai Nee Yaaro?
    Netru Vaarai Nee Yaaro? Mukil Dinakaran
  3. Varamai Vantha Sorgam
    Varamai Vantha Sorgam Latha Subramanian
  4. Agni Puthri
    Agni Puthri Vidya Subramaniam
  5. Kaathirukkum Yugangal
    Kaathirukkum Yugangal Latha Mukundan
  6. Indha Mannil Anandham
    Indha Mannil Anandham Mukil Dinakaran
  7. Vibareetha Parisu
    Vibareetha Parisu NC. Mohandoss
  8. Maane Maane Maane Kollathane
    Maane Maane Maane Kollathane Vimala Ramani
  9. Inithu Inithu Kaadhal Inithu!
    Inithu Inithu Kaadhal Inithu! Anitha Kumar
  10. 18 Vayasule
    18 Vayasule Pa. Vijay
  11. Aathma Samarpanam
    Aathma Samarpanam Lakshmi Ramanan
  12. The Sleeping Beauty in Tamil
    The Sleeping Beauty in Tamil Raman
  13. Vanavil En Vaasalil!
    Vanavil En Vaasalil! Lakshmi Sudha
  14. Unnidam Oru Ragasiyam
    Unnidam Oru Ragasiyam NC. Mohandoss
  15. Moondravathu
    Moondravathu S.A.P
  16. Unnai Kai Vidamatten
    Unnai Kai Vidamatten Indira Soundarajan
  17. Gopurathu Bommaigal
    Gopurathu Bommaigal Anuradha Ramanan
  18. Ennai Maranthean Thendrale
    Ennai Maranthean Thendrale Vidya Subramaniam
  19. Kaadhal Kuttravaali
    Kaadhal Kuttravaali Indira Soundarajan
  20. Pavala Malli
    Pavala Malli GA Prabha
  21. Mulloduthan Muthangala?
    Mulloduthan Muthangala? Mukil Dinakaran
  22. Piriyatha Varam Vendum
    Piriyatha Varam Vendum Premalatha Balasubramaniam
  23. Maalaiyil Solkiren Vaa
    Maalaiyil Solkiren Vaa Anuradha Ramanan
  24. Anthapurathil Oru Nandhalala
    Anthapurathil Oru Nandhalala Rajendrakumar
  25. Valmiki Ramayanam - Introduction
    Valmiki Ramayanam - Introduction Sandeepika
  26. Maragatha Malaiyum... Marma Kolaigalum...
    Maragatha Malaiyum... Marma Kolaigalum... Writer Naga
  27. Vanna Vanna Pookkal
    Vanna Vanna Pookkal Lakshmi Sudha
  28. tamiḻ - pōrttukīciyam: Oru muḻumaiyāṉa muṟai: Tamil - Portuguese : a complete method
    tamiḻ - pōrttukīciyam: Oru muḻumaiyāṉa muṟai: Tamil - Portuguese : a complete method James Gardner
  29. Digital Vazhkai
    Digital Vazhkai Padmini Pattabiraman
  30. India Enum Aithegam
    India Enum Aithegam Vaasanthi
  31. Sinthaiyil Thulirthavai
    Sinthaiyil Thulirthavai Rm. Shanmugam Chettiar
  32. Varum Kaalam… Vasantha Kaalam!
    Varum Kaalam… Vasantha Kaalam! Mukil Dinakaran
  33. Tamil Christhavam
    Tamil Christhavam Madurai Ilankavin
  34. Kanavu Paalam
    Kanavu Paalam Savi
  35. Mudhal Mazhai
    Mudhal Mazhai Vidya Subramaniam
  36. Eppozhuthum Un Soppanangal…!
    Eppozhuthum Un Soppanangal…! Daisy Maran
  37. Payanulla 100 Inaiyathalangal
    Payanulla 100 Inaiyathalangal Theni M. Subramani
  38. Thappithal Pothum
    Thappithal Pothum R.V.Pathy
  39. Pachonthigal
    Pachonthigal Sivasankari
  40. Moongil Pookkal
    Moongil Pookkal Vaasanthi
  41. Ennodu Ore Iravu
    Ennodu Ore Iravu Rajendrakumar
  42. Uyirukku Appaal
    Uyirukku Appaal Lakshmi Subramaniam
  43. Pathinettu Siddharkal - Part 1
    Pathinettu Siddharkal - Part 1 Mannai Pasanthy
  44. Vacha Kuri Thappathu...
    Vacha Kuri Thappathu... Ram Sridhar