Step into an infinite world of stories
Non-Fiction
மூன்று தாயரில் லக்ஷ்மியையும் காமாக்ஷியையும் எழுத்துக்கே தெய்வமான ஸரஸ்வதி? நமது இந்திர ஸரஸ்வதியார் உள்ளே ஒரு கட்டுரையில் ‘ஸுவர்ணம்’ என்றால் பொன் மட்டுமல்ல; ஸு - வர்ணம் என்பது நன்மை பொருந்திய அக்ஷரம் என்பதையும் குறிக்கும் என்று கூறக் கேட்பீர்கள். ஆகையால் அக்ஷரஸ்வரூபிணியேயான ஸரஸ்வதியே ஸுவர்ணைதான். வாக்விலாஸ விசேஷம் பொருந்திய ஸ்ரீச்ருங்கேரி பீடத்தில் அவள் ஸுவர்ண சாரதையாகவே அல்லவோ எழுந்தருளியிருக்கிறாள்? இப்புத்தகப் பணியை நான் தொடங்க அமர்ந்த அப்போது அவள் ப்ரஸாதமேதான் எதிர்பாராமல் வந்தது!
அந்த ஸரஸ்வதிக்கும், ஸ்ரீசங்கரர் கண்ட ஸரஸ்வதி - பாரதியாதி ஸகல குரு பரம்பரைக்கும் நூலைக் காணிக்கையாக்குகிறேன்; அவர்களது அருட்பிரஸாதமாக வாசகரனை வருக்கும் விநியோகிக்கிறேன்.
Release date
Ebook: 6 March 2025
English
India