Avargalukku Puriyathu Sivasankari
Step into an infinite world of stories
Fiction
அண்மையில் நூறாண்டுகளைக் கடந்தார் லாசரா. அவரது படைப்புக்கள் வாசகனுக்குத் தருவது தனியொரு அனுபவம். ஏனெனில். அது உரையாடல். மேடைப் பேச்சல்ல. ஒரு பொருள் குறித்து விளம்ப உரைக்கும் கருத்தரங்க உரையல்ல. திட்டமிடாத, நோக்கங்கள் அற்ற உரையாடல். பின் கட்டில் பூத்திருக்கும் செம்பருத்தியில் துவங்கி, பிரபஞ்சம் வரை தாவியும் தத்தியும் நகர்கிற உரையாடல். அங்கு சொல் முக்கியம் ஆனால் இலக்கணத்திற்கு இடமில்லை. கருத்துக்கு சுதந்திரம் உண்டு. என்றாலும் மெளனம் கூட முக்கியத்துவம் வாய்ந்தது. அவரை அறிந்து கொள்ள இந்த நூல் உதவும்.
Release date
Ebook: 18 May 2020
English
India