Sakkara Vandi Maharishi
பணம் போலி கௌரவம் தகாத ஆசை என்னும் புயல்கள் எல்லாம் கலந்த நிலையில் அன்பையும் கருணையையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த மகாதேவன் மதுரம் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தார்களா மற்ற இரண்டு குடும்பங்களும்...? அல்லது திசைக்கொருவராக நின்றார்களா...? பார்ப்போம்
Release date
Ebook: 19 December 2022