‘ஒரு பாணம் ஒரு சொல்’ என்று ஒரு பழமொழி உண்டு. மனிதன் சொல்லில் நிற்க வேண்டும், பேசிய படி நடக்க வேண்டும் என்பதெல்லாம் ஒவ்வொரு வரும் வரவேற்றுப் போற்றும் ஓர் உன்னத விஷயமாகும். சொன்ன சொல்லில் நின்று காட்டுவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. அரிச்சந்திரன் கதை ஒன்று போதும் சொல்லில் நிற்க அவன் பட்ட பாட்டை உலகுக்கு உணர்த்த! ஆனால் நின்றுவிட்டாலோ அதன்பின் உலகம் எந்த நாளும் அவரை மறக்காது. இந்தக் கதையின் அடிநாதமும் இதுதான். வாசக உலகம் இதை வரவேற்று சிறப்பிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இந்தக் கதையின் நாயகன் தேவமாயன் என்வரையில் ஒரு பரிபூரணன். அற்புதமான ஒரு பாத்திரப் படைப்பை உடையவன். தங்கமுத்துப் பாண்டியர் என்கிற பாத்திரமும் அப்படியேதான்.
Release date
Ebook: 6 April 2022
‘ஒரு பாணம் ஒரு சொல்’ என்று ஒரு பழமொழி உண்டு. மனிதன் சொல்லில் நிற்க வேண்டும், பேசிய படி நடக்க வேண்டும் என்பதெல்லாம் ஒவ்வொரு வரும் வரவேற்றுப் போற்றும் ஓர் உன்னத விஷயமாகும். சொன்ன சொல்லில் நின்று காட்டுவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. அரிச்சந்திரன் கதை ஒன்று போதும் சொல்லில் நிற்க அவன் பட்ட பாட்டை உலகுக்கு உணர்த்த! ஆனால் நின்றுவிட்டாலோ அதன்பின் உலகம் எந்த நாளும் அவரை மறக்காது. இந்தக் கதையின் அடிநாதமும் இதுதான். வாசக உலகம் இதை வரவேற்று சிறப்பிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இந்தக் கதையின் நாயகன் தேவமாயன் என்வரையில் ஒரு பரிபூரணன். அற்புதமான ஒரு பாத்திரப் படைப்பை உடையவன். தங்கமுத்துப் பாண்டியர் என்கிற பாத்திரமும் அப்படியேதான்.
Release date
Ebook: 6 April 2022
Step into an infinite world of stories
Overall rating based on 4 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India