பூம்புகார் நகரத்தை ஒத்த கதைக்களமும் ஆளப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாக கொண்டு கையாளப்பட்ட நாவல் இது. மற்போர்களின் பெருமையும் வீரத்தயும் விடுத்து அறிவு போர் செய்த ஆற்றல் மிக்க கதாநாயகன் இளங்குமரன் , அவன் மேல் அளவுகடந்த அன்பை செலுத்தி வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் நாயகி சுரமஞ்சரி என சாதாரணர்களை சுற்றி சுழலும் இந்த கதை மணிபல்லவ தீவில் சில மர்மங்களையும் ஸ்வாரசியங்களையும் கொண்டு விளங்குகிறது. மூன்று பகுதியாய் இல்லாமல் மூன்று பருவங்களாய் படரும் கதை பூம்புகார் வீதிகளில் வாசகர்களை வார்த்தை ஜாலம் கொண்டு உலா வரச்செய்கிறது.
Release date
Audiobook: 7 March 2021
பூம்புகார் நகரத்தை ஒத்த கதைக்களமும் ஆளப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாக கொண்டு கையாளப்பட்ட நாவல் இது. மற்போர்களின் பெருமையும் வீரத்தயும் விடுத்து அறிவு போர் செய்த ஆற்றல் மிக்க கதாநாயகன் இளங்குமரன் , அவன் மேல் அளவுகடந்த அன்பை செலுத்தி வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் நாயகி சுரமஞ்சரி என சாதாரணர்களை சுற்றி சுழலும் இந்த கதை மணிபல்லவ தீவில் சில மர்மங்களையும் ஸ்வாரசியங்களையும் கொண்டு விளங்குகிறது. மூன்று பகுதியாய் இல்லாமல் மூன்று பருவங்களாய் படரும் கதை பூம்புகார் வீதிகளில் வாசகர்களை வார்த்தை ஜாலம் கொண்டு உலா வரச்செய்கிறது.
Release date
Audiobook: 7 March 2021
Step into an infinite world of stories
Overall rating based on 199 ratings
Heartwarming
Motivating
Inspiring
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 199
Thangamani
25 Sept 2022
அருமையான உச்சரிப்பு அருமையான வாசிப்பு
Karthik
21 Oct 2023
இளங்குமரனின் கல்வி ஆர்வம் 👌
Thirunavukkarasu
17 Feb 2022
Good
Dr. Thilagavathy
7 Sept 2022
Fine story and narration 👍
Bhuvaneswaran
1 Jul 2022
தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு... நன்றி ஆசிரியரே..
Suresh
13 Aug 2021
Simply nice😊
vstveeramani
20 Jun 2021
மிகவும் அருமை அடுத்த பாகத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றேன்
BALAKRISHNAN
24 Sept 2021
நன்று நன்றி Storytel ..
Surya
26 Nov 2021
Good One
Sooria.elango
23 Jun 2021
Upload next part asap
English
India