En Sorgam Nee Penne Uma Balakumar
Step into an infinite world of stories
Romance
இந்த நாவலில் தென்றல் ஹரி, கல்பனா -சேகர் என இரு காதல் ஜோடிகள் வருகிறார்கள். சேகர் இன்னொரு பெண்ணை கண்டவுடன் கல்பனாவை விட்டு விலகுகிறான். இதை கண்டு தென்றலுக்கு ஹரியின் மீது பயம் வருகிறது. இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இறுதியில் ஹரி வேண்டாம் என்று தென்றல் முடிவு பண்ணுகிறாள் ஹரி அவளுடன் இணைகிறானா இல்லை விட்டு விலகுகிறானா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
-அன்புடன் அனிதா குமார்.
Release date
Ebook: 15 September 2020
English
India